Thursday, July 23, 2020

அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது. பிரதமர் மோடி உரை

https://www.hindustantimes.com/rf/image_size_444x250/HT/p2/2020/03/19/Pictures/_738d9226-69ff-11ea-963c-5f43816952e0.png

டெல்லி: அமெரிக்க - இந்தியா தொழில்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இப்பொது உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. மேலும் தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment