திருப்பத்தூர்-1,
திருப்பத்தூர் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக Dr.அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 100 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மா, பலா, நாவல்செடி, வேங்கை, ஆலம், அரசம், பூவரசம், புங்கை, பாதாம், வேப்பம் போன்ற மரக்கன்றுகளை ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக சனிக்கிழமை (01-08-2020) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி 1 குடியிருப்பில் மதன் தியேட்டர் அருகில் தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்க தலைவர் கிஷோர் பிரசாத் தலைமை தாங்கினார். உடன் சங்க பொருளாளர் சக்ரவர்த்தி. வட்டார தலைவர் ரத்தினம், Gmt ஆசிரியை புவனேஸ்வரி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள். கலந்துக் கொண்டனர்.
மரக்கன்றுகள் அனைத்தும் மாவட்ட தலைவர் லயன் M. ஜெனார்த்தனம் அன்பளிப்பாக அளித்தார்.
மா, பலா, நாவல்செடி, வேங்கை, ஆலம், அரசம், பூவரசம், புங்கை, பாதாம், வேப்பம் போன்ற மரக்கன்றுகளை ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக சனிக்கிழமை (01-08-2020) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி 1 குடியிருப்பில் மதன் தியேட்டர் அருகில் தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்க தலைவர் கிஷோர் பிரசாத் தலைமை தாங்கினார். உடன் சங்க பொருளாளர் சக்ரவர்த்தி. வட்டார தலைவர் ரத்தினம், Gmt ஆசிரியை புவனேஸ்வரி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள். கலந்துக் கொண்டனர்.
மரக்கன்றுகள் அனைத்தும் மாவட்ட தலைவர் லயன் M. ஜெனார்த்தனம் அன்பளிப்பாக அளித்தார்.
No comments:
Post a Comment