திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ராமநாயக்கன் பேட்டை பாலாற்றில் பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்து சிலைகளை மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு இது போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்னும் நிறைய இது போன்ற சிலைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment