10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் - ஜூலை 15.
காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக அரசின் ஆணைப்படி இன்று அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் அரசு உயர் நிலைப்பள்ளியில்
இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் பிறகு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மணிவண்ணன் புத்தகங்கள் வழங்கினார். உதவி தலைமையாசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
*'தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்'* என்ற கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் கனவை நனவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.
கிருஷ்ணமூர்த்தி
செய்தியாளர்
மக்கள் சந்திப்பு நாளிதழ்
15-07-2020
9442416077
No comments:
Post a Comment