திருப்பத்தூர்-ஜூலை -21.
தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து திமுக வினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் நகரத்தில் திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.
கொரோணா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு மின்சார கட்டணம் சலுகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணமூர்த்தி.
செய்தியாளர்
ஐ நா வாழ்த்து பெற்ற மக்கள் சந்திப்பு நாளிதழ்
9442416077
No comments:
Post a Comment