கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் தம்மண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை பாதுகாக்க பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment