Sunday, July 19, 2020

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர். ஜூலை -19.

இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் ஆங்காங்கே காவல் துறையினரால் அடைக்கப்பட்டிருந்தது. எனவே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

No comments:

Post a Comment