திருப்பத்தூர்-ஜூலை-19.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயாளிகளின் விபரங்கள் குறித்தும், வணிகவரித்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களிடமும் கலந்துரையாடினார்.
கிருஷ்ணமூர்த்தி,
செய்தியாளர்
மக்கள் சந்திப்பு நாளிதழ்
No comments:
Post a Comment