Friday, December 4, 2020

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு உதவித்தொகை

திருப்பத்தூர்-03

திருப்பத்தூர் மாவட்டம் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக  பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவன் S. கோவிந்தராஜ் -க்கு திருப்பத்தூர்  ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் மூலம் ரூபாய் 15,000 உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில்  வழங்கப்பட்டது.

 


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment