சென்னை: அதிமுக எம்பிகளாக பதவியேற்ற மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பொறுப்பேற்றிருக்கும் திரு.கே.பி.முனுசாமி அவர்கள், டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் திரு.ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment