Saturday, July 25, 2020

அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து குளம் சுத்தம் செய்து செடிகளை நட்டனர்.





திருப்பத்தூர்.
பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமாள் கோவில் அருகில் உள்ள குளத்தை புலிகுட்டை ஊரைச் சார்ந்தவர்கள் தலைமையில்  குலத்தை தூய்மை செய்தனர். 
மேலும் கோயில் அருகில் 150 செடிகள்  வேம்பு,  புங்கை, ஆலமரம், அரசமரம், பூவரசன் போன்ற பல வகை செடிகளை பசுமை தாய்நாடு உறுப்பினர்கள் மற்றும் புலிக்குட்டியை சார்ந்த இளைஞர்கள் சேர்ந்து செடிகளை நட்டனர். 

கிருஷ்ணமூர்த்தி 
செய்தியாளர் 
மக்கள் சந்திப்பு நாளிதழ் 
9442416077

No comments:

Post a Comment