திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடில் தூயநெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில் டார்லிங் ஷோரூம் இயங்கி வருகிறது.
நேற்று இரவு சுமார் 1 மணியளவில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர். சி சி டிவி கேமராவை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.
லேப்டாப், மொபைல்கள் காணவில்லை. மேலும் என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்ற விபரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
தகவல் அறிந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





FOLLOW US OUR SOCIAL MEDIAS





No comments:
Post a Comment