Tuesday, August 4, 2020

சற்று ஆறுதல் அளிக்கும் கொரோனா - தொற்று குறையத் தொடங்கியது.

 
சென்னை:4. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று ஒரே நாளில் 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,68,285-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 55,152 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4349-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1023 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1143 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் இறப்பு. 11856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோயம்பதூரில் இன்று 228 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 233 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் இறப்பு. 1685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தர்மபுரியில் இன்று 2 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 124 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இன்று 25 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 43 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ராணிப்பேட்டையில் இன்று 79 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 149 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1796 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சேலத்தில் இன்று 62 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 69 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு. 1137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்பத்தூரில் இன்று 66 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 32 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இறப்பு. 498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 திருவண்ணாமலையில் இன்று 132 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 184 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் இறப்பு. 2267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வேலூரில் இன்று 160 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 131 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இறப்பு. 1234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.





FOLLOW US OUR SOCIAL MEDIAS



No comments:

Post a Comment