![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxb_yZF0FL_cqTCRjyeL1idt9qgOwUWicPrnFkgR34VU9dktwWhMMJrrtq0iUqnKaKrQWr0-wVN6oUPowsin0enU8t4Cgdy37qoAMu6WvlJRIw1GNqvICHo0oDHWswBenv7Hv2tBOvlT0/w512-h287/images_1586968301255_epass4420.jpg)
சென்னை-14,
வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஆதார் எண், ரேஷன் அட்டை, மொபைல் எண் உடன் இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக இ -பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேவை இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும், அதிருப்தியும் உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இ-பாஸ் முற்றிலும் ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தலைமை கழக செயலாளர் மாநிலங்களுக்கும், மாவட்டத்திற்கும் செல்ல தடை இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளார்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment