Friday, August 14, 2020

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும். - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 25 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% சதவீத இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment