திருப்பத்தூர் -12.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் ஒரு
பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதி முழுதும் தடை
செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment