Thursday, August 13, 2020

ஆதியூர் கிராமத்தில் தொற்று ஆரம்பம். அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை.

 திருப்பத்தூர் -12.

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் ஒரு பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதி முழுதும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 





FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment