திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று இணை இயக்குநர் சேகர் (தடுப்பூசிகள்) அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் தடுப்பூசி பணிகள் மற்றும் பிரசவங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு அங்குள்ள பணியாளர்களை வெகுவாக பாராட்டினார். ஆய்வின் போது உடன் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி. மரு.புவனேஷ்வரி, மரு.சுமித்தா மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களும் இருந்தனர்...

FOLLOW US OUR SOCIAL MEDIAS





No comments:
Post a Comment