
மாவட்ட காவல் கண்காணப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருந்தது, அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி IPS அவர்கள் இன்று திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment