திருப்பத்தூர். 28.
உலகம் முழுவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயர்ந்துவரும் கொரோனா பாதிப்பை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சமூக பரவலை தடுக்கவும் திருப்பத்தூர் நகராட்சியினர் பொதுமக்கள் கூடும் இடங்களில் நேரடியாக சென்று டெம்பரேச்சர் மற்றும் ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது.
No comments:
Post a Comment